ப்ரியா : first time-ஏ ஒரு மணி நேரமா... வாவ்... வாட்
ஏ பவர்!
மகேஷ்
: உனக்கென்ன சொல்றதுக்கு... அதுக்கு நான் என்ன கஷ்டப்
படறேன்-னு எனக்குதானே தெரியும்!
ப்ரியா : உனக்கு இது முதல் தடவை-ல்ல, அதான்
கஷ்டமாயிருக்கு...
கஷ்டமாயிருக்கு...
மகேஷ்
: first time இத பண்ணும்போது கஷ்டமா இருக்கும்-னு
தெரியும், ஆனா, இவ்ளோ கஷ்டமா இருக்கும்-னு
தெரியும்,
நான் கொஞ்சம்
கூட எதிர்பார்க்கல!
ப்ரியா : ஆனா, நான்
உங்கிட்ட இருந்து இன்னும் வேணும்-னு
எதிர்பார்க்கறேனே!
மகேஷ் : என்னது இன்னுமா... இதுக்கே பெண்டு
நிமிர்ந்திடும் போல இருக்கு! என்னால
முடியாதுப்பா, ஆளை விடு!
நிமிர்ந்திடும்
முடியாதுப்பா, ஆளை விடு!
ப்ரியா : ஹலோ! இதுக்கே
tired ஆகிட்டா எப்படி? நீ இன்னும்
செய்ய வேண்டியது, எவ்ளோ இருக்கு தெரியுமா?
செய்ய
மகேஷ் : ச்சே... நீ ரொம்ப மோசம்-டீ, என்னைப் போட்டு இப்படி
படுத்துறியே?
ப்ரியா : ஆமாம்ப்பா!
ஒரு மணி நேரமா, வெறும்
பாத்திரங்களையே கழுவிகிட்டு இருந்தா எப்படி?
பாத்திரங்களையே
இன்னும் துணி துவைக்கணும், வீடு
பெருக்கணும்,
அப்புறமா dinner ரெடி பண்ணணும்.
அப்போதானே நல்லா சாப்பிட்டு நாளைக்கு
அப்போதானே
மீண்டும் இதே மாதிரி வேலை
செய்ய முடியும்!
பிரசவத்திற்காக தாய் வீடு சென்றிருந்த ப்ரியா, முதன் முறையாக
வீட்டு வேலை செய்து கொண்டிருக்கும் தனது கணவன் மகேஷிடம் போனில் பேசிக்கொண்டிருக்கிறாள்!
No comments:
Post a Comment